tamilni 188 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு

Share

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக தற்போது கிடைக்கும் 9 சதவீத நலன், அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதுடன், நிதியத்திற்கு சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின் கிடைக்கும் இலாபத்துக்கு நூற்றுக்கு 14 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து காண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...