நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான அனைத்து குடிமக்களும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இருப்பதினை உறுதிசெய்து கொள்வதற்காக கிராம அலுவலரிடமிருந்து அல்லது www.elections.gov என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி வரை வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை கிராம அலுவலர்களிடம் சென்று அறிந்துகொள்ளலாம் என தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...