3 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

Share

இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

இலங்கையில்(sri lanka) மதம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.அரசியல்வாதிகள் மதத்தை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு களனி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நதிக்கா தமயந்தி தெரிவித்தார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

மதம் என்பது ஒரு உணர்வு பூர்வமான விடயமாகும். அது மக்களுடைய உணர்வுகளுடன் தொடர்புபட்டது.மதத்தின் பெயரில் கிளர்ச்சி ஏற்படுவதும் உள்ளத்தை மாற்றியமைப்பதும் இலகுவாக கருதப்படுகிறது.

1935 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி பிக்குகள் மூலம் ஆட்சியை மாற்றியமைத்தனர்.

இலங்கையில் தேர்தல் முறைமை என்பது நீண்டகாலமாக பல குறைபாடுகளுடன் இயங்குகிறது.எனவே தேர்தல் முறைமை மாற்றத்திற்கு உடபடுத்தப்பட வேண்டுமென்ற கருத்து நிலவுகிறது.

மேலதிக விபரங்கள் காணொளியில்…

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....