7 10 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்து: வயோதிப பெண் பலி

Share

யாழில் விபத்து: வயோதிப பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றையதினம் (24.10.2023) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலய நிகழ்வு ஒன்றில் குறித்த மூதாட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இந்நிலையில் அந்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் மூதாட்டி சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கை சேர்ந்த 72 வயது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான தனபாலசிங்கம் மகேஸ்வரி என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...