7 10 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்து: வயோதிப பெண் பலி

Share

யாழில் விபத்து: வயோதிப பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றையதினம் (24.10.2023) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலய நிகழ்வு ஒன்றில் குறித்த மூதாட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இந்நிலையில் அந்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் மூதாட்டி சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கை சேர்ந்த 72 வயது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான தனபாலசிங்கம் மகேஸ்வரி என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

மிகப்பெரிய வெற்றி! ட்ரம்புக்கு சாதகமாகியுள்ள முக்கிய தீர்ப்பு

அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுகளைத் தடுக்க நீதிபதிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் 6-3...

3 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி – கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான்...

5 13
இலங்கைஉலகம்செய்திகள்

அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும்,...

4 14
இலங்கைசெய்திகள்

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25...