rtjy 9 scaled
இலங்கைசெய்திகள்

பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை

Share

பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் வெளியாகிய காணொளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் சர்வதேச தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ”துவாரகாவின் உரை” எனும் காணொளி தொர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கருத்து தெரிவிக்கையில்,

”துவாரகா தொடர்பில் வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக துவாரகா தொடர்பில் பேசப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்த காணொளி அமையப்பெற்றுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எவ்வாறு வருவார் என்ற அடிப்படை விடயம் கூட இல்லாத காணொளியாக இது அமைந்திருந்தது.” என்றார்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...