3 2
இலங்கைசெய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவை கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டாமென கோரிக்கை

Share

அநுரகுமார திஸாநாயக்கவை கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டாமென கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மேன்மைதாங்கி, அதி மேதகு என விளிக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அநுராகுமார ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் அவரை தோழர் என அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வரும் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார என விளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எங்களது ஜனாதிபதி, அதி மேதகு, மேன்மைதாங்கிய உள்ளிட்ட கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டிய அவசியமில்லை என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6...

16 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பராமரிப்பு நிலையத்தில் சோகம்: குளத்தில் விழுந்து 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மெதமுலன, கதமடித்த பகுதியில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில், 18 மாதக் குழந்தை ஒன்று...

15 10
செய்திகள்இலங்கைஉலகம்

போலி காணொளிகளைத் தடுக்க புதிய கருவி: யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள் மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfakes) தொடர்பான...

14 10
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: ஐநா பாதுகாப்பு சபையின் மௌனத்தை விமர்சித்த அமீர்-சயீத் இரவானி!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய...