டொலரின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி!
இலங்கைசெய்திகள்

டொலரின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி!

Share

டொலரின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி!

தொடர்ந்து நான்கு நாட்களாக உயர்ந்து வந்த அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றையதினம்(09.08.2023) திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.52 ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.47 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 418.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 399.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக...

Screenshot 2025 12 06 184105
இலங்கைசெய்திகள்

விமானப்படையின் மீட்பு நடவடிக்கை தொடர்கிறது – 601 பேர் மீட்பு, 135 தொன் நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்களில்...

25 6904ed2302baa
இலங்கைசெய்திகள்

ஜெனரேட்டர் நச்சுவாயு தாக்கிப் பெண் பலி! உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின் சடலம் ஒப்படைப்பு!

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்...

25 691d5e6b74f78
இலங்கைசெய்திகள்

சிவனொளிபாத மலை: ஹட்டன் பாதை ஆபத்து! பக்தர்களுக்குப் பாதுகாப்பு மட்டுப்பாடுகள் விதிக்கப் பொலிஸ் அறிவிப்பு!

சிவனொளிபாத மலை (Adam’s Peak) யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அவசர...