இலங்கைசெய்திகள்

தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

tamilni 355 scaled
Share

தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்சியானது வரலாற்று ரீதியான தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்துக்கொண்ட ஓர் கட்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூர நோக்குடைய கொள்கைகளின் அடிப்படையில் தமது கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியை அடைய வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்தில் தாம் செயற்படவில்லை என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...