tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

Share

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

கொழும்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு லண்டனிலும், அமெரிக்காவிலும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் அமைப்புக்கள் இரு பெரும் துருவங்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இந்தியாவினை நோக்கி ஒரு குழுவினரும்,மேற்குலகத்தினை நோக்கி மற்றுமொரு குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...