tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

Share

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

கொழும்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு லண்டனிலும், அமெரிக்காவிலும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் அமைப்புக்கள் இரு பெரும் துருவங்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இந்தியாவினை நோக்கி ஒரு குழுவினரும்,மேற்குலகத்தினை நோக்கி மற்றுமொரு குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...