tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

Share

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

கொழும்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு லண்டனிலும், அமெரிக்காவிலும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் அமைப்புக்கள் இரு பெரும் துருவங்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இந்தியாவினை நோக்கி ஒரு குழுவினரும்,மேற்குலகத்தினை நோக்கி மற்றுமொரு குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...

world 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் சோகம்: பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற மாணவி விபத்தில் பலி!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (ஏப்ரல் 10, 2026) நண்பகல்...