tamilni 238 scaled
இலங்கைசெய்திகள்

திடீர் செல்வந்தர்களை பின் தொடரும் யுக்திய

Share

திடீரென செல்வந்தர்களாக மாறிய நபர்களை பொலிஸார் பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய என்னும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் திடீர் செல்வந்தர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திடீரேன செல்வந்தவர்களாக மாறிய பலரை பொலிஸார் பின்தொடர்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஐம்பதாயிரம் சந்தேக நபர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்களை கைது செய்யும் வரையில் யுக்திய தேடுதல் வேட்டை தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...