பிரதி சபாநாயகர் இராஜினாமா! – ஜனாதிபதி மறுப்பு

Ranjith Siyambalapitiya

பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது. இதன்படி அக்கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version