இலங்கைசெய்திகள்

கஞ்சிபாணி இம்ரானிடம் இருந்து தேசபந்துவுக்கு கொலை அச்சுறுத்தல்

Share
11
Share

பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்களை மேற்கோள்காட்டி காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசபந்து தென்னகோனுக்குத் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட முந்தைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

மேலும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு, முந்தைய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...