ஊரடங்கு மீறல்! – 664 பேர் கைது

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version