மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு!!

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, களனி, நுகேகொட, மவுண்ட், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

#SriLankaNews

Exit mobile version