ஊரடங்கு நீடிக்கப்பட்டது!

sri lanka curfew

நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மே 11 ஆம் திகதி காலை 07 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

#sriLankaNews

Exit mobile version