tamilni 257 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து இலங்கைக்கு பெருந்தொகை பணம்

Share

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து இலங்கைக்கு பெருந்தொகை பணம்

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர்களை கொழும்பு துறைமுக நகரம் சேர்க்கும் என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வர்த்தக நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்ற போது அந்த நிலம் வெற்று பாலைவனமாக காட்சியளித்ததாகவும், பதவியேற்று 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் பெரும்பாலான உட்கட்டமைப்புகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய நேரடி முதலீட்டுத் திட்டம் துறைமுக நகரம் என்றும் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர்களை கொழும்பு துறைமுக நகரம் சேர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...