மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கு கொரோனாத் தொற்று

vsfs 1

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

இதேவேளை இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version