tamilni 336 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம்

Share

வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம்

முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்ய அவர்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளது.

அத்துடன் உதிரிபாகங்களை கொண்டு வரலாம். வரி கிடையாது. உதிரிப்பாகங்கள் வசூலிக்கப்படுகின்றன. வரியின்றி ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு அபாயம் அதிகரிப்பு: கடந்த வாரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக...

images 1 5
இலங்கைசெய்திகள்

6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 27 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,...

djhfnkie 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரயில் தொடருந்துப் பாதை புனரமைப்புக்கு $400 மில்லியன் செலவு: சுகாதார நிறுவனங்கள் 90% மீட்டெடுப்பு!

சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் காரணமாகச் சேதமடைந்த தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் அமெரிக்க...

Udaya Gammanpila
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிதித் திரட்டல்: விஜித்த ஹேரத் தோல்வி, கதிர்காமரின் அணுகுமுறை பின்பற்றப்படவில்லை – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

அனர்த்த நிவாரண நிதியைத் திரட்டுவதில் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன்...