tamilni 235 scaled
இலங்கைசெய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படாது

Share

சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படாது

சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஆளும் கட்சியினர் இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க,

சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்போது திணைக்களத்தை கலைப்பதில்லை என ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் இது குறித்து தொடர்ந்தும் பேச வேண்டியதில்லை எனவும் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
05 9
செய்திகள்உலகம்

ஈரான் போர் முடிவு: இஸ்ரேலியப் பிரதமருடன் இணைந்து தீர்மானிப்பதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் உடனான தற்போதைய இராணுவ மோதலை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்த இறுதித்...

04 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹங்வெல்ல – கொழும்பு 143 பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு: பயணிகளுக்குப் பாதிப்பு!

ஹங்வெல்ல முதல் கொழும்பு வரையான 143 ஆம் இலக்க தனியார் பேருந்துச் சேவை ஊழியர்கள் இன்று...

03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...