1 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 20 வருடங்களுக்கு பின்னர் பரவும் நோய்

Share

இலங்கை தற்போது சிக்குன்குனியா வைரஸ் நோய், பாரிய பரவலை எதிர்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நாட்டில் வைரஸின் மிக குறிப்பிடத்தக்க மீள் எழுச்சியைக் குறிப்பதாக பிரபல வைரஸ் தொடர்பான பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறியுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையின்படி(Oxford Nanopore analysis system) இலங்கையில் தற்போது பரவி வரும் திரிபு, தெற்காசியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதைப் போன்றது என்பதை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

2025 சிக்குன்குனியா வைரஸ், பொதுவாக ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பு மூலம் பரவுகிறது.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...