இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

Share
12 1
Share

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரை தோழர் என அழைக்கலாம்,அதைவிடுத்து மாண்புமிகு தலைவர் என அழைக்கதேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால் காந்தா(K.D.  Lal Kanta) குறிப்பிட்டார்.

தேசிய பத்திரிகையொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க என்று கூறலாம். இப்போது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி. அதற்கிணங்க, நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதி அநுர திஸாநாயக்க என்று அழைப்பது பொருத்தமானது.

அதைவிடுத்து மிக உன்னதமானவர், மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவமான ஜனாதிபதி, போன்ற கௌரவங்கள் நமது ஜனாதிபதிக்கு தேவையில்லை. நாட்டுக்கு தலைவனாக இருந்தாலும் அவர் மக்களின் சேவகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...