24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

Share

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஒரு அணி ஜே.வி.பி. சார்பு கடும்போக்குவாத அணியாகவும், பிரதமர் ஹரிணி தலைமையில் இன்னொரு அணி மிதவாதப் போக்குடைய அணியாகவும் பிளவுபடத் தொடங்கியுள்ளது.

தற்போதைக்கு பிரதமர் ஹரிணி தலைமையிலான அணியில் உயர் கல்வித் தகைமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி சேரத் தலைப்பட்டுள்ளனர்.

அதே நேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஆரம்பத்தில் மிதவாதப் போக்குடைய அணி சார்பாக இருந்த போதும், அண்மையிலிருந்து கடும்போக்குவாத அணி பக்கம் சாயத் தொடங்கியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...

21 12
இலங்கைசெய்திகள்

புதிய கூட்டணிக்கு தயாராகும் சஜித் – நாமல்

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...