வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற இரத்ததான முகாம் இன்று( 13) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது .
குறித்த முகாமில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.

#SriLankaNews
Leave a comment