வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

Share

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றபோது 55 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு 07-08-2023 எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.

தண்ட பணத்தை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...