கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மட்டும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் போலீசார் ராணுவம் என்பன இணைந்து குறித்த துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குருநகர் கடற்கரை அன்றிய பகுதிகளில் அதிகளவான குப்பைகள் சேர்ந்து உள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டன.
துப்பறிவு செய்யும் பணியில் இராணுவம் பொலீசார், இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#srilankaNews
Leave a comment