24 65ff957428315
இலங்கைசெய்திகள்

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு

Share

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 8 ஆம் திகதி இந்திய அரசு பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.

இதற்கயைம, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷுக்கு இந்தியா 64,400 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்திருந்தது.

இந்நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளமை சில நாடுகளின் சந்தைகளில் வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...