பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

tamilni 510

பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

ராஜகிரிய – மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இன்று (31.1.2024) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version