13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல்

Share

இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல்

இலங்கைக்கு(sri lanka) எதிராக அண்மையில் காலியில்(galle) இடம்பெற்ற டெஸ்ட் வெற்றியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின்(australia) மாட் குஹ்னேமனின்(kuhnemann) பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குரியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட் ஸ்போர்ட்ஸ்’ செய்தித்தாளின் தகவலின்படி, குஹ்னேமனின் அற்புதமான பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது, இதன் காரணமாக அவர் மூன்று வாரங்களுக்குள் கட்டாய பந்துவீச்சு நடவடிக்கை பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2017 ஆம் ஆண்டு தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து, பந்து வீச்சாளரின் செயற்பாடு ஆராயப்படுவது இதுவே முதல் முறை.

“காலியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, போட்டி அதிகாரிகள் அவுஸ்திரேலிய அணிக்கு அவரது பந்து வீச்சு குறித்து பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயத்தை சரிசெய்யும் செயல்முறையின் மூலம் அவருக்கு உதவி வழங்கப்படும்” என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 34 1
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கே ஆபத்து! – மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA), தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்...

image 1200x800 36 1
செய்திகள்உலகம்

மலையுச்சியில் காதலியைப் பலிகொடுத்த வீரர்? – ஆஸ்திரியாவில் பரபரப்பான அலட்சியக் கொலை வழக்கு விசாரணை!

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த சிகரமான கிராஸ்க்லோக்னரில் (Grossglockner – 3,798 மீட்டர்) கடந்த ஆண்டு ஜனவரி...

image 1200x800 37 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் போர் மேகம்: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடைசி எச்சரிக்கை! – போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா!

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...