இலங்கைசெய்திகள்

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை : டெல்லியின் புலனாய்வும் கொழும்பு கைதுகளும் !

Share
2 37
Share

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை : டெல்லியின் புலனாய்வும் கொழும்பு கைதுகளும் !

அறுகம்பை (Arugam Bay) பகுதியில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அமெரிக்கா (America) எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இதன் பிண்ணனியில் இந்தியாவிற்கும் (India) பங்குள்ளது என்பது தற்போது பகிரங்கமாகியுள்ளது.

 

காரணம், 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட முன்னர் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையை போல இம்முறையும் அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து இந்திய (india) புலனாய்வு அமைப்புகளால் இலங்கை (sri lanka) பாதுகாப்புப் படையினருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் (Israel) மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாகவும் குறித்த தாக்குதல் ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் எனவும் இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

 

இந்தநிலையில், குறித்த தாக்குதல் விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையும் மற்றும் ஈராக்கைச் (Iraq) சேர்ந்த ஒருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...