24 664977623bb59
இலங்கைசெய்திகள்

இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Share

இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

போர் வெற்றியின் 15ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தன்னார்வ படையணிகளைச் சேர்ந்த 114 அதிகாரிகளுக்கும், 1395 படைவீரர்களுக்கும் உதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

படையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களது அடுத்த பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

போர் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...