புதிய அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் இணைப் பேச்சாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment