24 666d1e60e05de
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

Share

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் (13.06.2024) இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அனுரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமையன்று கிரிஸ்டல் கிரான்டில், இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.

ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்க கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கையர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...