24 666d1e60e05de
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

Share

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் (13.06.2024) இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அனுரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமையன்று கிரிஸ்டல் கிரான்டில், இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.

ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்க கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கையர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...