14
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை

Share

பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை

பொதுத் தேர்தலில் 120 முதல் 130 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர(Anura Kumara Dissanayake) குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ”ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் அதே தினத்திலேயே நாடாளுமன்றை கலைத்து தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படும்.

தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய பின்னணி தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக காணப்படுகிறது. இது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 120 முதல் 130 ஆக உயர்வடையும்” என்றார்.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...