3 35
இலங்கைசெய்திகள்

நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அநுர

Share

நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அநுர

சட்டரீதியாக நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைச்சரவையை கலைத்த பிறகு, புதிய அமைச்சரவைக்கான பொதுத் தேர்தலுக்கு முன்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியான நடவடிக்கை ஒன்றை அநுர மேற்கொள்ளவுள்ளார் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நீதிமன்ற நடவடிக்கை நடைமுறைப்படத்தப்படும் போது, மகிந்தவின் கீழ் பணியாற்றிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...