இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

Share
7 38
Share

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள், எனினும் அவர்களுடைய கொள்கையில் சிறிய முரண்பாடு இருக்கவே செய்கின்றது.

மக்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டார் என்றால் எதிர்க்கவும் செய்வோம். காலிமுகத்திடலில் வாகனங்கனை கொண்டு வந்து நிறுத்தியதை பிரமாண்ட மாற்றமாக கருத முடியாது. பாரிய மாற்றத்தை மக்களின் வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

ஆளுநர் நியமனம் தொடர்பில் பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சேவை தொடர்பில் ஆளுநரின் தேவை உள்ளது.

எனினும் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரின் குற்றங்கள் தொடர்பில் நிருபிக்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...