7 38
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

Share

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள், எனினும் அவர்களுடைய கொள்கையில் சிறிய முரண்பாடு இருக்கவே செய்கின்றது.

மக்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டார் என்றால் எதிர்க்கவும் செய்வோம். காலிமுகத்திடலில் வாகனங்கனை கொண்டு வந்து நிறுத்தியதை பிரமாண்ட மாற்றமாக கருத முடியாது. பாரிய மாற்றத்தை மக்களின் வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

ஆளுநர் நியமனம் தொடர்பில் பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சேவை தொடர்பில் ஆளுநரின் தேவை உள்ளது.

எனினும் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரின் குற்றங்கள் தொடர்பில் நிருபிக்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...