7 38
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

Share

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள், எனினும் அவர்களுடைய கொள்கையில் சிறிய முரண்பாடு இருக்கவே செய்கின்றது.

மக்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டார் என்றால் எதிர்க்கவும் செய்வோம். காலிமுகத்திடலில் வாகனங்கனை கொண்டு வந்து நிறுத்தியதை பிரமாண்ட மாற்றமாக கருத முடியாது. பாரிய மாற்றத்தை மக்களின் வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

ஆளுநர் நியமனம் தொடர்பில் பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சேவை தொடர்பில் ஆளுநரின் தேவை உள்ளது.

எனினும் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரின் குற்றங்கள் தொடர்பில் நிருபிக்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...