8 21
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

Share

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake)அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயமாக நேற்று(15) புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க அங்கு பிரதமர் மோடி உட்பட பலருடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தினார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்(narendra modi) இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​தனது விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...