இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முறைப்பாடு

Share
5 6
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிரேக்கத்தில் பாரியளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்ஒலும்ப என்பவரினால் ஜனாதிபதிக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுர பாரியளவிலான நிதியை கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் துசித ஹல்ஒலும்பவிற்கு எதிராக குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share
Related Articles
2 6
இலங்கைசெய்திகள்

ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள கொழும்பின் வாகன திருட்டுக்கள்

வாகன திருட்டுகள் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில்...

1 6
இலங்கைசெய்திகள்

மிகப் பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்! நாமல் ராஜபக்ச

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை...

3 6
இலங்கைசெய்திகள்

அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய்...

4 6
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும்...