5 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முறைப்பாடு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிரேக்கத்தில் பாரியளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்ஒலும்ப என்பவரினால் ஜனாதிபதிக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுர பாரியளவிலான நிதியை கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் துசித ஹல்ஒலும்பவிற்கு எதிராக குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...