இலங்கைசெய்திகள்

மகிந்தவின் கூட்டணிக்கு மற்றுமொரு பின்னடைவு

24 66b714b824747
Share

மகிந்தவின் கூட்டணிக்கு மற்றுமொரு பின்னடைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என சிறிலங்கா மகாஜன கட்சியின் தலைவரும், மகிந்தவின் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய முக்கிய வேட்பாளர்களுக்கு பல அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தமது ஆதரவை அறிவித்துள்ளன.

அந்த வகையில் ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்க அரசியல் கட்சிகள் முன்வரவில்லை.

எனினும், முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அவருக்கு கணிசமான ஆதரவை வழங்கியுள்ளனர்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...