செய்திகள்இலங்கை

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனாவால் பலி !

corona death 3
Share

நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் .

இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56 பேரும் அடங்குகின்றனர் .

இதனையடுத்து இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 680 ஆக உயர்வடைந்துள்ளது .

இதேவேளை, நாட்டில் மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து,இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டகொவிட்தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 609ஆக உயர்வடைந்துள்ளது .

இவர்களில் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 532 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 397 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...