விவசாய அமைச்சின் அறிவிப்பு!

24 66739afcc1be7

விவசாய அமைச்சின் அறிவிப்பு!

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்கு பின்னரான பாதிப்பு குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பரிந்துரை மற்றும் நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version