9 5
இலங்கைசெய்திகள்

பங்களாதேஷில் தீவிரமாகும் போராட்டம்! ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் குறித்து தகவல்

Share

பங்களாதேஷில் தீவிரமாகும் போராட்டம்! ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் குறித்து தகவல்

பங்களாதேஷில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் தற்போது வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...