277162507 4875332815888383 5907585807282037045 n
இலங்கைசெய்திகள்

ஈழ அகதிகள் 16 பேரையும் மண்டபம் முகாமில் பராமரிக்க நடவடிக்கை!

Share

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த 16 பேரையும் மண்டபம் அகதி முகாமில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் இருந்து 22ஆம் திகதி ஒரே நாளில் 16 பேர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மன்னாரைச் 6 பேர் இன்று காலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இன்று மாலை தமிழ் நாடு அரசின் சிபார்சுக்கமைய ஈழத்தில் இருந்து வருபவர்களை நீதிமன்றில் நிறுத்தாது நேரடியாக மண்டபம் அகதி முகாமுக்குக் கொண்டு சென்று தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய வவுனியாவைச் சேர்ந்த 10 பேரும் இன்று மாலை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...