FB IMG 1683439308225
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கன மழையால் பாாிய மரம் சாிவு! போக்குவரத்து தடை!

Share

யாழில் கன மழையால் பாாிய மரம் சாிவு! போக்குவரத்து தடை!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள  பாரிய மரம் சரிந்ததில்  வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த கன மழை  காரணமாக குறித்த மரம் வேராடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால்  மூன்று மின்கம்பங்கள் முறிந்துள்ளதோடு  தொழிநுட்பக்  கல்லூரிக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றும் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...

17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் சேவையில் 40,000 ஆள்ப்பற்றாக்குறை: சீர்செய்ய அதிரடி நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இலங்கை பொலிஸ் சேவையை நவீனமயப்படுத்துவதற்கும், அதில் நிலவும் பாரிய ஆள்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குமான விசேட திட்டங்கள்...

16
விளையாட்டுசெய்திகள்

மாற்றங்களுக்கு ஏற்ப மாறாவிட்டால் ஓரங்கட்டப்படுவோம்: இலங்கை அணியை எச்சரிக்கும் குமார் சங்கக்கார!

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து,...