இலங்கைசெய்திகள்

இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்

Share
இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்
இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்
Share

இலங்கை விரையும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் நிதியத்தின் முதல் மீளாய்வுக்காக குறித்த பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதன் முதல் மதிப்பாய்வு செப்டம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜூன் மாதத்தின் இறுதி வரையிலான திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழு இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே சுமார் 338 மில்லியன் டொலர் நிதியை வழங்க அனுமதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...