தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மாபெரும் போராட்டம்!
தையிட்டி சட்டவிரோத விகாரை திறப்பினை நிறுத்தி விகாரையை அகற்றக்கோரியும் சிங்கள பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியுமான மாபெரும் போராட்டமொன்று அவசரமாக இன்று மதியம் ( 24.05.2023 ) 2.00மணிக்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அனைவரும் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய முன்றல் ஒன்று கூடுவோம்.
#srilankaNews
Leave a comment