22 4
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை போக்கவுள்ள தங்கச்சுரங்கம்

Share

பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை போக்கவுள்ள தங்கச்சுரங்கம்

நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, நிதியைக் கொண்டு வரும் முக்கிய வளம் ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச்சுரங்கமே இந்த வளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த தங்கச்சுரங்கத்தைக் கொண்டு, தமது பொருளாதாரத்தை சீர்படுத்திக்கொள்ளமுடியும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறது

எனினும் அந்த தங்கச்சுரங்கத்தின் அகழ்வுப்பணிகளுக்காக பெருமளவு நிதியை செலவிட பாகிஸ்தானிடம் நிதி வசதியில்லை.

இதனையடுத்து தமது அரசியல் நட்பு நாடான சவூதி அரேபியாவின் உதவியை அந்த நாடு நாடியுள்ளது

இதன்படி சவூதிக்கு குறித்த சுரங்கத்தின் 15 வீதத்தை விற்பனை செய்வதன் மூலம் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பில் பாகிஸ்தான் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...