தொழிலாளர்கள் வைத்தியசாலையில் e1651931584968
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Share

பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அவர்களைத் தாக்கியுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட 9 பெண் தொழிலாளர்களும், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....