24 மணித்தியாலங்களில் 82 பேர் கைது!

3121 Person Arrested for Violating Quarantine Rules Ajith Rohana

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவதானமின்றியே செயற்பட்டு வருகின்றனர்.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர்  தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில், இதுவரை பொலிஸாரால் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கருத்து வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version