செய்திகள்இந்தியாஇலங்கை

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 80 இந்திய பக்தர்கள் வருகை!

Share
IMG 20220311 WA0006 1
Share

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் பங்கேற்பதற்காக 80 இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய 4 படகுகள் இராமேஸ்வரம் துறைமுகத்தில் பொலிஸாரின் தீவிர சோதனையின் பின் வந்தடைந்தன.

கச்சதீவு திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த 70 யாத்திரிகர்களும், 10 மதகுருமார்களுமாக மொத்தம் 80 பேர் வருகை தந்துள்ளனர்.

இதேநேரம் இந்திய யாத்திரிகர்கள் 50 பேர் மட்டும் பங்கேற்க கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இறுதி நேரமே 100 பேருக்கான அனுமதி கிட்டிய காரணத்தால் 100 பேர் வர முடியவில்லை எனத் தமிழக யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG 20220311 WA0009 IMG 20220311 WA0011 IMG 20220311 WA0012 IMG 20220311 WA0010

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...